இருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே
பிக் பாக்ஸ் நோக்கம் என்ன?
பிக் பாக்ஸ் நோக்கம் என்ன இது எப்படி நமது தனிப்பட்ட வாழ்க்கையையும் உலகத்தையும் பாதிக்கும் என்பது இந்த வீடியோ வில் காணுங்கள்
இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து 03
கருத்துகள் இல்லை
categories: 7ஆவது அறிவு தீர்கதரிசனம், எழுப்புதலும், கிறிஸ்துவ அகதிகள், love, Lovejihad
categories: 7ஆவது அறிவு தீர்கதரிசனம், எழுப்புதலும், கிறிஸ்துவ அகதிகள், love, Lovejihad
இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து இஸ்லாமிய பயங்கரவாதம் ஆனது மீண்டும் தலை தூக்கி அதன் மூலம் இலங்கை சீனாவுடன் இணையும் மிகவும் பலம் பெற்று மறுபடியும் இலங்கை தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக கருதி அவர்களுடைய காணிகளை சூரையாடி அவர்களை இலங்கிய விட்டு வெளியேற்றும்
இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து 02
கருத்துகள் இல்லை
categories: 7ஆவது அறிவு தீர்கதரிசனம், எழுப்புதலும், கிறிஸ்துவ அகதிகள், love, Lovejihad
categories: 7ஆவது அறிவு தீர்கதரிசனம், எழுப்புதலும், கிறிஸ்துவ அகதிகள், love, Lovejihad
இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து இஸ்லாமிய பயங்கரவாதம் ஆனது மீண்டும் தலை தூக்கி அதன் மூலம் இலங்கை சீனாவுடன் இணையும் மிகவும் பலம் பெற்று மறுபடியும் இலங்கை தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக கருதி அவர்களுடைய காணிகளை சூரையாடி அவர்களை இலங்கிய விட்டு வெளியேற்றும்
இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து
கருத்துகள் இல்லை
categories: 7ஆவது அறிவு தீர்கதரிசனம், எழுப்புதலும், கிறிஸ்துவ அகதிகள், love, Lovejihad
categories: 7ஆவது அறிவு தீர்கதரிசனம், எழுப்புதலும், கிறிஸ்துவ அகதிகள், love, Lovejihad
இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து இஸ்லாமிய பயங்கரவாதம் ஆனது மீண்டும் தலை தூக்கி அதன் மூலம் இலங்கை சீனாவுடன் இணையும் மிகவும் பலம் பெற்று மறுபடியும் இலங்கை தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக கருதி அவர்களுடைய காணிகளை சூரையாடி அவர்களை இலங்கிய விட்டு வெளியேற்றும்
சுரேஷ் காணியின் திகில் அனுபவம்
கண்மணி போல காத்தருளும்
இந்து தமிழ் 👩 பெண்னை மதம் மாற்றி குண்டு வைக்க, தற்கொலை படையாக மாற்றிய கொடூரம்!!
கருத்துகள் இல்லை
categories: 7ஆவது அறிவு தீர்கதரிசனம், ஐ.எஸ், முஸ்லீம்கள், ஹிந்துப், holy huran, Islam, Lovejihad
categories: 7ஆவது அறிவு தீர்கதரிசனம், ஐ.எஸ், முஸ்லீம்கள், ஹிந்துப், holy huran, Islam, Lovejihad
முஸ்லீம் ஆண்களுடன் பழகும் போது நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதே இந்த வீடியோ காட்டுகிறது. முஸ்லீம் அல்லாத பெண்கள் அனைவரும் காண வேண்டிய வீடியோ!!
இலங்கை குண்டுவெடிப்பில் போலீசார் வெளியிட்ட சில புகைப் படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்ற தமிழ் பெண் பெயரும் இடம் பெற்றிருந்தது! அதில் இந்தப் பெண் மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது! இது குறித்து அந்தப் பெண்ணின் தாயாரிடம் கருத்து கேட்டது. அப்போது அவர் எனது மகள் கல்வியில் சிறந்து விளங்கினார். எனது மகள் இஸ்லாமிய இளைஞர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு மதம் மாற்றம் செய்யப்பட்டார்… அவரைக் காணவில்லை என்று போலீஸிலும் புகார் அளித்தோம் என்றனர். அவரது தாயின் பெயர் கவிதா, தந்தையின் பெயர் மகேந்திரன். தனது மகளை ஹஸ்திம் என்ற இஸ்லாமிய இளைஞர் கடத்திச் சென்றதாக கவிதா தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனது மகள் பெயர் இடம்பெற்றது குறித்து கடும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்த கவிதா, தாங்கள் மிகுந்த துக்கத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். தனது மகள் நல்ல ஹிந்துப் பெண்ணாக இருந்தார் என்றும், அவர் இஸ்லாமிய இளைஞரால் இஸ்லாத்துக்கு மாற்றப் பட்டு, கடத்தப் பட்ட பின்னர், கடந்த 21ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்! இதில் ஹஸ்திம் என்ற இந்த இஸ்லாமிய இளைஞர்தான் நீர்கொழும்புவில் நடைபெற்ற சர்ச் குண்டுவெடிப்பின் தற்கொலை பயங்கரவாதி என்று கண்டறியப் பட்டது. குறிப்பாக, ஐ.எஸ்., இயக்கத்தின் தொடர்புள்ள இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களால் மூளைச் சலவை செய்யப் பட்ட இஸ்லாமிய இளைஞர்கள், வேற்று இன மதப் பெண்களை லவ் ஜிஹாத் என்ற வகையில் இஸ்லாத்துக்கு மதம் மாற்றி, ஐ.எஸ். இயக்கத்தில் ஈடுபடுத்துகின்றனர். தொடர்ந்து, அவர்கள் தற்கொலை பயங்கரவாதியாக மாற்றி விடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இது இந்து பெண்களுக்கான எச்சரிக்கை மட்டுமல்ல, இஸ்லாமிய இளைஞர்களுடன் இந்து மத பெண்கள் பழகுவதை கண்காணித்து தடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், இஸ்லாத்துக்கு மதம் மாறும் பெண்களால் அவர்களின் வீட்டுக்கு மட்டும் கேடு இல்லை, நாட்டுக்கே கேடு என்றும் எச்சரிக்கின்றனர் இந்த சம்பவங்களால் பாதிக்கப் பட்ட குடும்பத்தினர்!
இலங்கை குண்டுவெடிப்பில் போலீசார் வெளியிட்ட சில புகைப் படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்ற தமிழ் பெண் பெயரும் இடம் பெற்றிருந்தது! அதில் இந்தப் பெண் மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது! இது குறித்து அந்தப் பெண்ணின் தாயாரிடம் கருத்து கேட்டது. அப்போது அவர் எனது மகள் கல்வியில் சிறந்து விளங்கினார். எனது மகள் இஸ்லாமிய இளைஞர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு மதம் மாற்றம் செய்யப்பட்டார்… அவரைக் காணவில்லை என்று போலீஸிலும் புகார் அளித்தோம் என்றனர். அவரது தாயின் பெயர் கவிதா, தந்தையின் பெயர் மகேந்திரன். தனது மகளை ஹஸ்திம் என்ற இஸ்லாமிய இளைஞர் கடத்திச் சென்றதாக கவிதா தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனது மகள் பெயர் இடம்பெற்றது குறித்து கடும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்த கவிதா, தாங்கள் மிகுந்த துக்கத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். தனது மகள் நல்ல ஹிந்துப் பெண்ணாக இருந்தார் என்றும், அவர் இஸ்லாமிய இளைஞரால் இஸ்லாத்துக்கு மாற்றப் பட்டு, கடத்தப் பட்ட பின்னர், கடந்த 21ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்! இதில் ஹஸ்திம் என்ற இந்த இஸ்லாமிய இளைஞர்தான் நீர்கொழும்புவில் நடைபெற்ற சர்ச் குண்டுவெடிப்பின் தற்கொலை பயங்கரவாதி என்று கண்டறியப் பட்டது. குறிப்பாக, ஐ.எஸ்., இயக்கத்தின் தொடர்புள்ள இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களால் மூளைச் சலவை செய்யப் பட்ட இஸ்லாமிய இளைஞர்கள், வேற்று இன மதப் பெண்களை லவ் ஜிஹாத் என்ற வகையில் இஸ்லாத்துக்கு மதம் மாற்றி, ஐ.எஸ். இயக்கத்தில் ஈடுபடுத்துகின்றனர். தொடர்ந்து, அவர்கள் தற்கொலை பயங்கரவாதியாக மாற்றி விடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இது இந்து பெண்களுக்கான எச்சரிக்கை மட்டுமல்ல, இஸ்லாமிய இளைஞர்களுடன் இந்து மத பெண்கள் பழகுவதை கண்காணித்து தடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், இஸ்லாத்துக்கு மதம் மாறும் பெண்களால் அவர்களின் வீட்டுக்கு மட்டும் கேடு இல்லை, நாட்டுக்கே கேடு என்றும் எச்சரிக்கின்றனர் இந்த சம்பவங்களால் பாதிக்கப் பட்ட குடும்பத்தினர்!
மலக்குழி தொழிலாளர்கள் துயர் தோய்ந்த தங்கள் கதை
இந்தியா முழுவதிலும் தமிழகத்தில்தான் மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் என்கிறது மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கான உரிமைகள் குறித்து பணியாற்றும் சஃபாயி கர்மசாரி அந்தோலன் என்னும் அமைப்பு. "இது அபாயகரமான வேலை என்று தெரிந்தும் உடலையும் உயிரையும் பணயம் வைத்து இதை செய்வதற்கு ஒரே காரணம் இது அரசாங்க வேலை என்பதால்தான். எட்டு வருடங்களாக இந்த பணியில் இருக்கிறேன் ஆனால் 2 வருடங்களுக்கு முன்பு தான் இது அரசாங்க வேலை இல்லை என்பது தெரியவந்தது" என்கிறார் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் சென்னை சூளையை சேர்ந்த மணி
இலங்கையில் இரகசியத் தளங்கள்! 8 வருடங்களுக்கு முன்னரே தகவல் வெளியிட்ட இந்திய உளவு அமைப்பு
இலங்கையில் இரகசியத் தளங்கள்! 8 8வருடங்களுக்கு முன்னரே தகவல் வெளியிட்ட இந்திய உளவு அமைப்பு
இன்று இலங்கை நாளை தமிழகம் 👹🧔 ஓர் எச்சரிப்பு செய்தி
72 கன்னிப்பெண்களும் சாராயமும் இஸ்லாமிய சொர்க்கமும் - மௌலவி அப்துல் பாசித் புகாரி
இலங்கையை அடுத்து தமிழகத்தின் நிலையும் மிக அச்சமாக உள்ளது. காரணம் இலங்கையை சேர்ந்த தவ்ஹீத் வாதிகளின் தலைமையகம் சென்னையே. அவர்கள் பேசியது போல் இங்குள்ள தலைவர்களும் பேசியுள்ளனர். ஆகவே என்நேரமும் இலங்கையை போல் தமிழகத்திலும் நடக்கலாம் என்ற பீதி இன்று எழுந்துள்ளது. இப்படி பிரச்சினை கிறிஸ்தவர்கள் மாத்திரம் அல்ல (காஃபிர்கள்) இந்துக்கள், நாத்திகர்கள் மற்றும் அனைவருக்குமே இது பொருந்தும் ஆகவே மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு தமிழகத்தில் பயங்கரவாதத்தை தூண்டும் ஜமா-அத்துகளை மூட உத்தவிட்டு அந்த நபர்களை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும், இல்லையேல் நிச்சயமாக வரும் நாட்களில் இலங்கை சம்பவம் போல் அதிகமாகவே தமிழகத்திலும் நடப்பது உறுதியே. தமிழ்நாட்டில் பயங்கரவாதத்தை தூண்டும் தவ்ஹீத் ஜமா அத் (ததஜ TNTJ) மற்றும் தமிழக தீவிரவாதிகள் பேசிய பயங்கரவாதிளின் தொகுப்புதான் இந்த முதல் காணொளி. இது போல் இன்னும் அதிகமான பயங்கரவாத பேச்சுக்கள் அடங்கிய காணொளி காட்சிகளை வரும் வீடியோக்களில் வெளியிடுவோம். கீழ் உள்ள லிங்கை காணுங்கள் https://www.youtube.com/playlist?list... https://www.youtube.com/playlist?list...
நன்றி :- YDM INDIA YESHUVA DAWAH MINISTRIES
நன்றி :- YDM INDIA YESHUVA DAWAH MINISTRIES
சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது
சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.
2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.
3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.
4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.
5. அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.
6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.
7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.
1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.
2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.
3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.
4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.
5. அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.
6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.
7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.
வேதனையில் உம்மை நான் நினைக்கிறேன் Song
கருத்துகள் இல்லை
categories: அறிவியல், புகைப்பிடிப்பதனால், carpone, cigatemono, fumer, goundron, smoking
categories: அறிவியல், புகைப்பிடிப்பதனால், carpone, cigatemono, fumer, goundron, smoking
வேதனையில் உம்மை நான் நினைக்கிறேன் இன்பத்தில் உம்மை நான் மறக்கிறேன் பாவ குழியில் விழுந்து விட்டதினால்
செய்த நன்மைகளை மறந்தேனய்யா உம்மாலே தான்எனக்கு உயர்வு தான் ஐயா உம்மை விட எனக்கு யாரும் இல்லை எப்போதும் என்னோடு இருக்கணும் இயேசையா
செய்த நன்மைகளை மறந்தேனய்யா உம்மாலே தான்எனக்கு உயர்வு தான் ஐயா உம்மை விட எனக்கு யாரும் இல்லை எப்போதும் என்னோடு இருக்கணும் இயேசையா
அரசியல் பிரமுகர் உதவியுடன் போலீஸ் விசாரணையில் இருந்து தப்பினோம்!
கருத்துகள் இல்லை
categories: ஓடும்பேருந்தில் சுயஇன்பம், சின்மயி, சுயஇன்பம், பொள்ளாச்சி பாலியல், Metoo
categories: ஓடும்பேருந்தில் சுயஇன்பம், சின்மயி, சுயஇன்பம், பொள்ளாச்சி பாலியல், Metoo
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, பெண்களை தன் வலையில் வீழ்த்தியது குறித்து சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இவ்வழக்கில் கைதான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசிடம் 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கடந்த 15-ந்தேதி கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கில் வேறு யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? இதுவரை எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது
போலீசாரின் கிடுக்கிபிடி கேள்விகளுக்கு முதலில் திருநாவுக்கரசு மழுப்பலாக பதில் அளித்தார். எனினும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2016-ம் ஆண்டு எம்.பி.ஏ. படித்தேன். எனக்கு கல்லூரியில் நிறைய மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. வட்டித்தொழில் மூலம் என்னிடம் பணம் புரண்டது. இதனால் நண்பர்கள், தோழிகளுக்கு ஆடம்பரமாக செலவு செய்தேன்.
இதனால் மாணவிகள் என்னை நம்பினர். அப்போது அவர்களின் செல்போன் எண்ணை வாங்கி, நண்பர் சபரிராஜனிடம் கொடுத்தேன். அவர் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பெண்களை வலையில் வீழ்த்தி விடுவார். அவரிடம் மாட்டிக்கொண்ட பெண்களை காரில் சுற்றுலா செல்லலாம் என அழைப்பார்.இதை நம்பி அவருடன் வரும் பெண்களை ஆள் இல்லாத இடத்துக்கு அழைத்து வந்து, அவர் பாலியல் சீண்டல் செய்வார். இதை சதீஷ், திருநாவுக்கரசு ஆகியோர் மறைந்திருந்து வீடியோ எடுப்பார்கள். பின்னர் அதை காட்டி பெண்களை மிரட்டினோம். சில பெண்களை அனுபவித்தோம். சிலரிடம் பணம், நகை பறித்தோம்.
இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் போலீசில் புகார் செய்தனர். அப்போது அரசியல் பிரமுகர் உதவியுடன் போலீஸ் விசாரணையில் இருந்து தப்பினோம். என்றாலும் கடந்த மாதம் ஒரு மாணவி எங்கள் மீது கொடுத்த புகார் விஸ்வரூபம் எடுத்ததால் போலீசில் சிக்கி கொண்டோம்.
தனிப்படை போலீசார் என்னை தேடுவதாக போலீஸ் ஒருவர் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. உடனே நான் ஆந்திராவுக்கு தப்பி சென்று திருப்பதியில் பதுங்கி இருந்தேன். பயத்திலும் பாதுகாப்புக்கும் சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். இதில், புகார் கொடுத்த பெண்ணை நான் பார்த்ததே கிடையாது, வழக்கில் என்னை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறி வழக்கை திசை திருப்ப நினைத்தேன். ஆனால் போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இவ்வழக்கில் கைதான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசிடம் 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கடந்த 15-ந்தேதி கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கில் வேறு யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? இதுவரை எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது
போலீசாரின் கிடுக்கிபிடி கேள்விகளுக்கு முதலில் திருநாவுக்கரசு மழுப்பலாக பதில் அளித்தார். எனினும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2016-ம் ஆண்டு எம்.பி.ஏ. படித்தேன். எனக்கு கல்லூரியில் நிறைய மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. வட்டித்தொழில் மூலம் என்னிடம் பணம் புரண்டது. இதனால் நண்பர்கள், தோழிகளுக்கு ஆடம்பரமாக செலவு செய்தேன்.
இதனால் மாணவிகள் என்னை நம்பினர். அப்போது அவர்களின் செல்போன் எண்ணை வாங்கி, நண்பர் சபரிராஜனிடம் கொடுத்தேன். அவர் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பெண்களை வலையில் வீழ்த்தி விடுவார். அவரிடம் மாட்டிக்கொண்ட பெண்களை காரில் சுற்றுலா செல்லலாம் என அழைப்பார்.இதை நம்பி அவருடன் வரும் பெண்களை ஆள் இல்லாத இடத்துக்கு அழைத்து வந்து, அவர் பாலியல் சீண்டல் செய்வார். இதை சதீஷ், திருநாவுக்கரசு ஆகியோர் மறைந்திருந்து வீடியோ எடுப்பார்கள். பின்னர் அதை காட்டி பெண்களை மிரட்டினோம். சில பெண்களை அனுபவித்தோம். சிலரிடம் பணம், நகை பறித்தோம்.
இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் போலீசில் புகார் செய்தனர். அப்போது அரசியல் பிரமுகர் உதவியுடன் போலீஸ் விசாரணையில் இருந்து தப்பினோம். என்றாலும் கடந்த மாதம் ஒரு மாணவி எங்கள் மீது கொடுத்த புகார் விஸ்வரூபம் எடுத்ததால் போலீசில் சிக்கி கொண்டோம்.
தனிப்படை போலீசார் என்னை தேடுவதாக போலீஸ் ஒருவர் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. உடனே நான் ஆந்திராவுக்கு தப்பி சென்று திருப்பதியில் பதுங்கி இருந்தேன். பயத்திலும் பாதுகாப்புக்கும் சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். இதில், புகார் கொடுத்த பெண்ணை நான் பார்த்ததே கிடையாது, வழக்கில் என்னை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறி வழக்கை திசை திருப்ப நினைத்தேன். ஆனால் போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஈழத்து முஸ்லீம்களை பற்றி பேசும் H Raja
கருத்துகள் இல்லை
categories: இஸ்லாமியர் வேறு, தமிழர் வேறு இனம், வந்தேறி, all social chat, naamatamailar, naydu
categories: இஸ்லாமியர் வேறு, தமிழர் வேறு இனம், வந்தேறி, all social chat, naamatamailar, naydu
தமிழர் வேறு இனம், இஸ்லாமியர் வேறு இனம்.தற்போது எங்கள் வசம் இருக்கும் மொழி கலாச்சாரம் காக்க பேசுகிறார்.
தமிழர்களை விரட்டும் வந்தேறிகள்
தமிழர்களை விரட்டும் வந்தேறிகள்
திருட்டு திராவிடத்தின் சமூக சீர்கேடுகள்
* அரசியலில் ரவுடி,குண்டாஸ் அறிமுகப் படுத்தியது. * மேடைகளில் அநாகரிகமாக பேசுவது. * ஒரு அரசியல் தலைவரை மற்றொருவர் கொலை செய்வது,பழிவாங்குவது. * நிலங்களை அபகரிப்பது * மணல் கொள்ளை * சாராய கடைகள் திறந்து குடிக்க வைத்தது * ஓட்டுகு காசு கொடுத்தது * அரசியல் கூட்டத்துக்கு மது,பிரியாணி கொடுப்பது * இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது * தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறது * ஆங்கில வழி பள்ளிகளை அதிகம் தொடங்கி தமிழ் பள்ளிகளை மூடியது * சிறுபாண்மை என்று இட ஒதுக்கீடுகள் கொடுத்து தமிழர்களுக்கு இடம் இல்லாமல் செய்தது * கட்அவுட் கலாச்சாரம் * தெருவுக்கு தெரு திராவிட திருட்டு தலைவர்கள் சிலையை வைத்து சண்டையிடுவது * Tv சேனல்களை ஆரம்பித்து பார்பின கலாச்சாரங்களை புகுத்தியது * தப்பான செய்திகளை மற்றும் சொந்த கட்சி செய்திகளை மட்டும் வெளியிடுவது * கல்வியை காசாகியது * குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது * லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில் * தேவை இல்லாத திட்டங்களை தமிழகத்தில் புகுத்தியது * அரசியலுக்காக ஏழைகளை தீ குளிக்க வைப்பது * காசு கொடுத்து MLA சீட் வாங்குவது *காசு இருபர்வர்களை பார்த்து சீட் கொடுப்பது * இவர்கள் தவறை தட்டி கேட்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது * காவல் அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் அரசியலுக்காக கட்டு படுத்தியது * சாதி தலைவர்களை வளர்த்தது * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது * சாதி கட்சிகளை உருவாக்கியது * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை பெயரில் அழைத்து அரசு வேலைகளை கொடுப்பது * பொய் பிரச்சாரம் செய்வது * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில் * திருடர், கொலைகார்களையும் தப்பான தொழில் செய்பவர்களை கட்சியில் சேர்த்து கொள்வது
உந்தன் உயிரிலும் மேலாக Song
உந்தன் உயிரிலும் மேலாக என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன் எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும் உம் அன்புக்கு ஈடாகுமா உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன் இடி என இன்னல்கள் வந்தாலும் வெண்பனி போல் மாற்றீனீரே உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன் எத்தனை பேர் என்னை ஏமாற்றினாலும் நீர் என்னை ஆசீர்வதித்தீர் உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன் எந்தன் உயிரை கொல்ல தேடியபோது உந்தன் சிறகுகளில் மறைத்து காத்தீரே உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன் அந்நிய நாட்டில் அகதியாய் வாழ்ந்தேன் நீர் எனக்கு அடைக்கலமே உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
வாரம்தோறும் 18 தமிழர்களை இனம்மாற்றும் முஸ்லிம்கள்
கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களில் 18 பேர் வாரந்தோறும் இனமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்தேசியக் கூட்மைப்பிலிருந்து விலகி மஹிந்த அணியில் இணைந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இந்த நடவடிக்கைகளை தடுக்காது, தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூடட்மைப்பினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் வியாழேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.
நல்லிணக்கம் பேசிக்கொண்டு காலத்தை கழித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிலர், ஏனைய சமூக அரசியல் வாதிகள் நல்லிணக்கம் என்ற போர்வையில் கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளும் செயற்பாடுகளை தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் வியாழேந்திரன் குற்றம்சாட்டினார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிவருகின்ற போதிலும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ உத்தேச அரசியல் சாசனத்தால் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் மறுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள போதிலும், இன்னமும் உத்தேச அரசியல் சாசனம் தொடர்பான அறிக்கைகள் குறித்து கூட்டமைப்பினர் முக்கியஸ்தர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருவது வேடிக்கையாக இருப்பதாகவும் சதாசிவம் வியாழேந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். .
நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இந்த நடவடிக்கைகளை தடுக்காது, தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூடட்மைப்பினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் வியாழேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.
நல்லிணக்கம் பேசிக்கொண்டு காலத்தை கழித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிலர், ஏனைய சமூக அரசியல் வாதிகள் நல்லிணக்கம் என்ற போர்வையில் கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளும் செயற்பாடுகளை தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் வியாழேந்திரன் குற்றம்சாட்டினார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிவருகின்ற போதிலும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ உத்தேச அரசியல் சாசனத்தால் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் மறுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள போதிலும், இன்னமும் உத்தேச அரசியல் சாசனம் தொடர்பான அறிக்கைகள் குறித்து கூட்டமைப்பினர் முக்கியஸ்தர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருவது வேடிக்கையாக இருப்பதாகவும் சதாசிவம் வியாழேந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். .
இந்தியாவின் எழுப்புதலும் அதற்கான தடைகள் என்ன?
இந்தியாவின் எழுப்புதலும் அதற்கான தடைகள் என்ன செய்ய வேண்டும் கிறிஸ்தவர்கள் எழுப்புதலுக்கு செய்யவேண்டிய பணி என்ன?
இலங்கை அகதி நாய்களே என்று திட்டும் தமிழக தமிழர்கள்?
இலங்கையில் தான் சிங்களவர்கள் இன துவேசம் பார்கிறார்கள் என்றால். தொப்புள் கொடி உறவு என்று நம்பி ஈழ அகதிகள் தமிழகம் சென்றால். அங்கேயும் தமிழர்களை தமிழக தமிழர்கள் அகதி நாய் என்று திட்டி தீர்கிறார்களே . இது நியாயம் தானா ? தமிழக தலைவர்கள் இது தொடர்பாக எதுவும் பேசமாட்டார்களா ? வாடி நிற்க்கும் ஒரு ஈழ அகதியின் நேர்காணல் இதோ